/* */

பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்

போளூர் அடுத்த பர்வதமலையில் தூய்மைப் பணியில் தன்னார்வ அமைப்புகள் களமிறங்கி தூய்மைப் படுத்தினர்.

HIGHLIGHTS

பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்
X

திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வனத்துறையுடன் இணைந்து சுவாமி விவேகானந்தா மிஷின், ஸ்ரீ அண்ணாமலையார் ஆதீனம் அன்னதான அறக்கட்டளை, பர்வதமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகியன இணைந்து பர்வதமலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் சுவாமி சதானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கிவைத்தார் . நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நல அலுவலர் ராமச்சந்திரன் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.

இந்த தூய்மைப் பணியில் 4,500 அடி உயரமுள்ள பர்வத மலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 1500 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மலையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு தென்மாதிமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Updated On: 26 Oct 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’