You Searched For "financial assistance"
நாமக்கல்
தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த, அரசுப் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினருக்கு, ரூ. 15 லட்சம் கருணைத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இலவச கடன் விண்ணப்ப பதிவு முகாம்: ஆட்சியர் தகவல்
இந்த வருடம் 175 பேருக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 25 சதவீத மானிய தொகையுடன் 3 சதவீத வட்டி மானியமும்...
தமிழ்நாடு
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த 3 பேரின் குடுத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்...
கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த 3 பேரின் குடுத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு
ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்,பெள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய...
ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியர்களை பாராட்டி தலா ஒரு இலட்சம் ரூபாயை முதலமைச்சர்...
தமிழ்நாடு
பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
Financial Assistance -பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தடகள வீரர், வீராங்கனைக்கு உபகரணங்கள் வாங்க நிதி உதவி
திருச்சியில் தடகள வீரர், வீராங்கனைக்கு உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது.
கல்வி
குமாரபாளையம், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் மறுவாழ்வு...
J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளையின் மறுவாழ்வு இல்லப்பணிக்காக ரூ. 1.20 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை
தையல் தொழிலாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் தையல் தொழிலாளிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
தீ விபத்தில் வீடு இழந்த திமுக பிரமுகருக்கு நாமக்கல் எம்எல்ஏ நிதிஉதவி
தீ விபத்தில் வீடு இழந்த திமுக பிரமுகருக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் நிதி உதவி அளித்தார்.
நாமக்கல்
கொரோனாவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக போலீசார் ரூ.16.69...
Financial Assistance- கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்திற்கு, சக போலீசார் ரூ. 16.69 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
நாமக்கல்
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி
கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிதி உதவி வழங்கினார்.
தமிழ்நாடு
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி:...
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.