You Searched For "Facemask"
ஈரோடு மாநகரம்
ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி...
ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்த கடைகளுக்கு...
குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை 3 மருந்து கடைகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
சேலம் மாநகர்
மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசங்களை வழங்கிய சமூக...
கொரோனா பேரிடர் காலத்தில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான முக கவசங்களை சேலத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
கடலூர்
கடலூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
கும்பகோணம்
நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை தாக்கிய காவல்துறை
நாச்சியார்கோவில் அருகே முகக்கவசம் அணியாத இளைஞரை காவல்துறையினர் தாக்கியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
நன்னிலம்
காவலர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான்
நன்னிலம் காவலர்களுக்கு நாளைய பாரதம் குழுவின் சார்பாக முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள் , பொதுமக்களுக்கு அபராதம்
நேதாஜி பெரிய மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த வியாபாரிகள், பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பு
பெருந்துறை
பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீரை திமுகவினர் வழங்கல்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது...
ஈரோடு மாநகரம்
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.9 லட்சம் அபராதம் வசூல்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் , முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
முககவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்
ஈரோடு பஸ் நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு செய்து முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பெருந்தொற்று
மதுரையில் முகக்கவசம் அணியாதவரகளுக்கு அபராதம்.
மதுரையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம்.
கன்னியாகுமரி
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை - ஜோதி...
முக கவசம் அணியாமல் தனி மனித இடைவெளி பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை - ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.