You Searched For "#Erode"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு
ஈரோடு நகரில் நாளை (3ம் தேதி) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன.
ஈரோடு
ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பத்தினர் முகாமில்...
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்ட 370 பேர் ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு
ஈரோடு: தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
குமலன்குட்டை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கிலோ தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த 2 பேர் கைது
ஈரோட்டில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கவுந்தப்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்
கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்திவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரி துணை மின்நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஆண் யானை உயிரிழந்தது.
ஈரோடு
ஈரோட்டில் கலைஞரின் வெண்கல சிலை அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி...
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கலைஞரின் வெண்கல சிலை அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் விடுதிகளை 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு வந்த தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
அறச்சலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்கொண்டார் காயமடைந்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்திற்கு தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.