/* */

ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்றுவிட்டு, போலீசிடம் தம்பி சரணடைந்தார்.

HIGHLIGHTS

ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி
X

சூரம்பட்டி காவல் நிலையம்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேல் மாடியில் விக்னேஷ் (வயது 28), இவரது தம்பி அருண்குமார் (23) வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட தகராறில் அருண்குமார் தாக்கியதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து, அருண்குமார் சூரம்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்