/* */

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கி உள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்
X

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்.

ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது இளைய மகன் சந்தோஷ்குமார். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் கடந்த 5 ஆண்டுகளாக கே.டி.எம். பைக் வாங்குவதற்காக 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார். இதனையடுத்து, ரூ.3.56 லட்சம் நாணயத்தை சேமித்து வைத்திருந்த சந்தோஷ்குமார் ஈரோட்டில் உள்ள கே.டி.எம். ஷேருமில் இன்று ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிச் சென்றார்.

Updated On: 23 Sep 2022 3:18 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!