/* */

You Searched For "erode news latest"

ஈரோடு

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி என்று ஈரோடு கொடுமுடி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி...

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில் உதயநிதி பேச்சு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்! எப்போது...

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்! எப்போது தெரியுமா?
ஈரோடு

நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த ஈரோடு மாநகர கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஈரோடு மாநகராட்சி வார்டு பகுதிகளில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள்...

நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த ஈரோடு மாநகர கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ஈரோடு

ஈரோட்டில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர்

ஈரோட்டில் மின் இணைப்பு திறனை அதிகரிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
ஈரோடு

ஈரோட்டில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி கடுமையாக திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி டிரைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
ஈரோடு

ஈரோடு அருகே 20 பவுன் நகையுடன் காரில் தப்பிய முகமூடி கொள்ளையர்கள்!

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த முகமூடி திருடர்கள், அங்கிருந்த காரையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

ஈரோடு அருகே 20 பவுன் நகையுடன் காரில் தப்பிய முகமூடி கொள்ளையர்கள்!
ஈரோடு

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; ஈரோடு மாவட்டத்தில் 47,584...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் 47 ஆயிரத்து 584 விவசாயிகள்...

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; ஈரோடு மாவட்டத்தில் 47,584 விவசாயிகள் பயன்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

காவிரி ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், போதிய நீர்வரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 கதவணைகளிலும் மின்...

ஈரோடு மாவட்டத்தில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
ஈரோடு

குழந்தை இல்லாததால் அரசு மருத்துவர் தற்கொலை!

கையில் ஊசி குத்தியபடி, ரத்தம் கொட்டிய நிலையில் மரணமடைந்து இருந்த அவரின் உடலை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்....

குழந்தை இல்லாததால் அரசு மருத்துவர் தற்கொலை!