/* */

You Searched For "erode crime news today"

ஈரோடு

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முதியவரை வெட்டிக் கொன்று தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
ஈரோடு

கடம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்த டிரைவர்...

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கடம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்த டிரைவர் கைது
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள், கஞ்சா பதுக்கிய இருவர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே புகையிலை பொருட்களை மற்றும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள், கஞ்சா பதுக்கிய இருவர் கைது
ஈரோடு

ஈரோட்டில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

ஈரோட்டில் காரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவா்களிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோட்டில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஈரோடு

ஈரோட்டில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த...

ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 80 அடி உயர கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ஈரோட்டில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளி மீட்பு
ஈரோடு

சித்தோடு அருகே பயங்கரம்: ரியல் எஸ்டேட் புரோக்கர் கட்டையால் அடித்துக்...

சித்தோடு அருகே குடிபோதையில் ரியல் எஸ்டேட் புரோக்கரை கட்டையால் அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே பயங்கரம்: ரியல் எஸ்டேட் புரோக்கர் கட்டையால் அடித்துக் கொலை
ஈரோடு

போதைப்பொருள் விற்பனையைத் தடுத்த மகன் கொலை: ஈரோடு எஸ்பியிடம் தாயார்...

போதைப் பொருள் விற்பனையைத் தடுத்ததால் மகன் கொலை செய்யப்பட்டதாக இளைஞரின் தாயார் ஈரோடு எஸ்பியிடம் புகாா் மனு அளித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையைத் தடுத்த மகன் கொலை: ஈரோடு எஸ்பியிடம் தாயார் புகார் மனு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை: 58 பேர் கைது

ஈரோட்டில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்றதாக பெண்கள் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை: 58 பேர் கைது
பவானிசாகர்

ஈரோடு அருகே ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை

ஈரோடு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு அருகே ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை