/* */

பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்

குமரியில், உரிய அனுமதி பெறாமல் நகைக்கடை விழாவுக்கு கொண்டு வரப்பட்ட 2 யானைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட யானை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பிரபல தனியார் நிறுவன நகை கடையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து, பொதுமக்களை கவரும் வகையில், உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டு வித்தை காட்டிய இரண்டு யானைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெரும் பரபரப்புக்கு உள்ளாகி இருந்தது. தற்போது விதிமுறைகளை மீறி, எந்த முன்னறிவிப்பும் இன்றி யானைகளை கொண்டு வந்து சாலையில் வித்தை காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும், இது சட்டத்தை மீறிம் செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Updated On: 25 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்