/* */

கூடலூரில் மீண்டும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வேடன் வயல் பகுதியில் உலா வந்த காட்டு யானை வீட்டை சூறையாடியது.

HIGHLIGHTS

கூடலூரில் மீண்டும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
X

சேதமடைந்த வீடு.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராமப் பகுதிகளில், யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயப் பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருவதால், ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் உயிர் போகும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நேற்றைய தினம் பாடந்துறை பகுதியில் வீட்டை சூறையாடிய காட்டு யானை, இன்றும் வேடன் வயல் எனும் பகுதியில் வீட்டை சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

ஒவ்வொரு நாளும் வீடுகளையும், விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். அதே சமயம் போராட்டங்கள் நடத்தியும் யானை அச்சுறுத்தலில் இதுவரை நிலையான பாதுகாப்பை வனதுறையினர் உறுதி செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Updated On: 23 Nov 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்