/* */

சார்ஜ் போடும்போது 'ஷாக்' : பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளி பலி

பரமத்தி வேலூர் அருகே, செல்போன் சார்ஜ் போடும்போது ஷாக் அடித்ததால், வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சார்ஜ் போடும்போது ஷாக் : பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளி பலி
X

பீகார் மாநிலம் மொகில்சிபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சை குமார் (20). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சுண்டபனை கிராமத்தில் உள்ள தனியார் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் தங்கி, வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது செல்போனை அங்குள்ள மின்சார பிளக்கில் சார்ஜர் போட்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிளக்கில் இருந்து செல்போனை எடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சை குமாரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, மில்லில் வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 July 2021 3:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்