/* */

மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்

மாஞ்சோலையில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர்களை ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

மாஞ்சோலை விபத்து -காயமடைந்தவர்களை சந்தித்து முன்னாள் சபாநாயகர் ஆறுதல்
X

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சந்தித்து ஆறுதல்கூறினார்.

மாஞ்சோலையில் இருந்து வந்த லாரி மலைபாதையில் உருண்டு கவிழ்ந்ததில் சம்பவ இந்திலேயே இருவர் பலி,30 பேர் படுகாயமடைந்தனர் .தகவல் தெரிந்தவுடன் 108 வாகனங்கள், ஆப்புலன்ஸ்,தனியார் வாகனம், தீ அனைப்பு மீட்பு பணி வாகனம் மற்றும் காவல்துறை போன்ற அனைத்து வாகனத்திலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடிப்பட்டவர்களை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அதிக காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு.பாளை அரசு மருத்துவனைக்கு 108 யில் ஏற்றி அனுப்பினர்.

இந்நிலையில் இன்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் விபத்தில் பலியான பூதபாண்டியன் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை அம்பை அரசு மருத்துவமனை வார்டில் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 22 May 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது