You Searched For "#District"
தேனி
தேனி புதிய கலெக்டராக க.வீ.முரளிதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்
தேனி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக க.வீ.முரளிதரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்
திருப்பத்தூர் மாவட்டத்தின் 2 வது மாவட்ட ஆட்சியராக அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்
கடலூர்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவியேற்பு!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 293 பேர் நலம் பெற்று வீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 293 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி மது விற்பனை தொடங்கியது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக டாக்டர். எம்.ஆர்த்தி நியமனம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர். என்.ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 325 பேர் குணமடைந்தனர். 176 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு
அண்ணா நகர்
விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை கழகம் அறிவிப்பு!
விரைவில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 474 பேர் குணமடைந்தனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 474 பேர் குணமடைந்தனர், 207 பேருக்கு தொற்று பாதிப்பு.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்த 714 பேர் வீடு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 714 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் முழுவதும் சாரல்மழை: சாகுபடி செய்துள்ள விவசாயிகள்...
அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் கோடைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.