/* */

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தின் 2 வது மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்
X

திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா

வேலூர் மாவட்டம்மாக செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அதனை மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என செயல்படும் என அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டமாக உதயமான முதல் திருப்பத்தூர் ஆட்சியராக சிவனருள் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றரை ஆண்டு பணி செய்து வந்தார்

அதனை தொடர்ந்து தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஜெனரல் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறையில் இருந்த அமர் குஷ்வாஹா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்

முன்னதாக அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்தித்து பேசிய ஆட்சியர் தற்போது கொரோனா தொற்றுள்ளதால் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 16 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்