You Searched For "#deadbody"
தென்காசி
சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
சுரண்டை இரட்டைகுளத்தில் முதியவர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரத்தநாடு
ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி, போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்பு
சாத்தூர் அருகே கிணற்றில் வட மாநில தொழிலாளர் சடலமாக மீட்கப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் மிதந்ததால் பரபரப்பு
திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் கிணற்றில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர்
வயலக்காவூர்: காணாமல்போன பெண் சடலமாக கிணற்றில் இருந்து மீட்பு
வயலக்காவூரில், காணாமல் போன பெண், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி
வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி சடலமாக மீட்பு
குமரியில், காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி, 3 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் ஏரியில் முதியவர் சடலம்
கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராம ஏரியில் முதியவர் சடலம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வீரபாண்டி
சேலம்: வழித்தட பிரச்சினையில் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள்...
சேலம் அருகே, வழித்தட பிரச்சினையில் நான்கு மணி நேரமாக சடலத்தை சாலையில் வைத்து போராடிய உறவினர்களால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை
இடுகாட்டுக்கு வழியில்லை- இறந்தவர் உடலை வீட்டில் வைத்திருக்கும் அவலம்
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளை கொல்லை கிராமத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல இடுகாட்டிற்கு வழி இல்லாததால் மூன்று நாட்களாக இறந்தவர் சடலம் வீட்டில்...
திருவாடாணை
ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காத்தன் குண்டு கருவேல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம்...
திருவாடாணை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பு
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் கடற்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...