You Searched For "#CoronaSpread"
சேப்பாக்கம்
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கொரோனா நிலவரம் எப்படி?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகினர்; நேற்று ஒரே நாளில் 411 பேர், தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்
நேமம் - கடந்த ஆட்சி கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது...
கடந்த ஆட்சி கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதால் 2 வது அலை ஏற்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர்
கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகள்: பரிசீலிக்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை காக்கும் பணியில் ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வரவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமயம்
பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அம்பாசமுத்திரம்
'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்
அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000...
புதுக்கோட்டை
'பஸ் ஸ்டாண்ட்' இனி காய்கறி மார்க்கெட்
புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் காய்யகறி மார்க்கெட் செயல்பட உள்ளது.
திட்டக்குடி
திட்டக்குடியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000/- எம்எல்ஏ வழங்கினார்
திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா நிவாரன தொகை 2000 ரூபாயை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
தர்மபுரி
ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.
வேலூர்
எனக்கும் கொரோனா - தடுப்பு ஊசி போட்டதால் தப்பித்தேன் - துரைமுருகன்.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும்...