You Searched For "#CoronaSpread"
அண்ணா நகர்
தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சேப்பாக்கம்
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்: அமைச்சர்கள் தொடங்கி...
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர்...
வில்லிவாக்கம்
வில்லிவாக்கம் : கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இந்து அறநிலைய துறை அமைச்சர் துவக்கி வைத்து ஊட்டசத்து உணவுகளை வழங்கினார்.
துறைமுகம்
ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றிற்கெல்லாம் அனுமதி/தடை -முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர்...
தர்மபுரி
இறப்பு சான்றிதழில் குளறுபடி: தருமபுரி கலெக்டரிடம் அ.தி.மு.க ...
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறப்புக்கான காரணம் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக, ஆட்சியர் திவ்யதர்சினியை...
ஆம்பூர்
திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தடுப்பூசி முகாம், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்
தென்காசி
குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
தினமும் ஒரு கோடி தடுப்பூசி-குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
செங்கல்பட்டு
தமிழக முதல்வருக்கு நன்றி -திருநங்கைகள்
கொரோனா நிவாரணநிதி வழங்கிய தமிழக முதல்வருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு
ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை
ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.
அரியலூர்
அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் கூடிய மக்கள்
அரியலூர் அருகே கொரோனா அச்சமின்றி மீன் பிடி திருவிழாவில் கூடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால்...
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டன
அரியலூர்
அரியலூரில் கொரோனா நிவாரண நிதி வழங்கியவருக்கு பாராட்டு
அரியலூரில் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கியவரை கலெக்டர் பாராட்டினார்.