You Searched For "#corona_lockdown"
பெரம்பூர்
இரண்டாம் நிலை காவலர் தேர்வு தேதி அறிவிப்பு
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்...
துறைமுகம்
ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றிற்கெல்லாம் அனுமதி/தடை -முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர்...
குமாரபாளையம்
நீடிக்கும் தடை: 'சூடு 'பிடித்த கேன்களில் டீ வியாபாரம்
டீ கடைகள்,பேக்கரி திறக்க தடை தொடர்வதால், டீ கேன்களில் டீ, காபி விற்பனை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இன்று 458 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
திருப்பூரில் கொரோனா பாதிப்பு 458 ஆக குறைந்தது.
உதகமண்டலம்
உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ-பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி,...
உதகை சுற்றுலா வாகன ஓட்டிகள் இ - பாஸ் இணைய தளத்தில் மாற்றம் செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
துறைமுகம்
பொது போக்குவரத்துக்கு அனுமதி? ஊரடங்கு தளர்வு குறித்து ஸ்டாலின் நாளை...
ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது போக்குவரத்துக்கு அனுமதி தருவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று...
குமாரபாளையம்
விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
தேவையில்லாம வெளியே வராதிங்க: கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை!
நான்காவது முறையாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி...
துறைமுகம்
டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு... 'குடி'மகன்கள் எதை...
தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குமாரபாளையம்
காக்கா குருவியைக்கூட காணோம்... வெறிச்சோடிய பள்ளிப்பாளையம்!
கொரோனா தொற்று அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக, வாகன போக்குவரத்தின்றி, கடைகள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் பள்ளிபாளையம் பகுதி இன்று வெறிச்சோடி...
காங்கேயம்
வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள்...
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, பீகாரில் இருந்து, காங்கேயத்திற்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உதகமண்டலம்
உதகை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண...
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு, உதகை தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள்...