You Searched For "#corona_lockdown"
திருப்பூர் மாநகர்
அலட்சியம் ஆபத்தை தரும்! திருப்பூர் நகரில் அதிகரிக்கும்...
நிறுவனங்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. இது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்குமோ என்ற கவலை...
ராணிப்பேட்டை
வறுமை குடும்பங்களின் வாட்டத்தை போக்கிய இராணிப்பேட்டை சிப்காட்...
இராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணில், வறுமையில் வாடும் 50 குடும்பங்களுக்கு, சிப்காட் போலீசார் மளிகைப்பொருட்களை வழங்கினர்
உதகமண்டலம்
உதகை: முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விவசாய தம்பதி!
உதகையில், ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களுக்கு விவசாய தம்பதியினர் உணவு வழங்கினர்.
உதகமண்டலம்
உதகையில் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
உதகை நகரில், தேவையின்றி வெளியே சுற்றியவர்களை, கொரோனா பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தென்காசி
குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
தினமும் ஒரு கோடி தடுப்பூசி-குடியரசுத் தலைவருக்கான மனுவை தென்காசி எம்எல்ஏ ஆட்சியரிடம் வழங்கினார்
உதகமண்டலம்
உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை
உதகையில் அதிகாலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆட்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.
உதகமண்டலம்
இறைச்சிக்கடைகளுக்கு 'சீல்' - உதகை நகராட்சி சுறுசுறுப்பு
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி
தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்
தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு, என்.டி.எஸ்.ஓ.தொண்டு நிறுவனம் சார்பில் மளிகை பொருட்கள்...