/* */

You Searched For "Corona Prevention"

தர்மபுரி

தருமபுரியில் அரசு பேருந்துகள் மார்க்கம் வாரியாக இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசு பேருந்துகள், மார்க்கம் வாரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரியில் அரசு பேருந்துகள் மார்க்கம் வாரியாக இயக்கம்
உதகமண்டலம்

சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரி உதகையில் வியாபாரிகள் மறியல்

சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, உதகையில் 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கோரி  உதகையில் வியாபாரிகள் மறியல்
சென்னை

காங்கிரஸ் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து

இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் இடையே முகக்கவசம் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவர்...

காங்கிரஸ் சார்பில்  கொரோனா விழிப்புணர்வு தெருக்கூத்து
சேலம் மாநகர்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள்தோறும் கணக்கெடுப்பு..!

சேலம் மாநகராட்சி பகுதியில் சளி காய்ச்சல் உள்ளதா என வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள்தோறும் கணக்கெடுப்பு..!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : மே15வரை தொல்லியல் துறை கோயில்கள் மூடல்

தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்படும் திருக்கோயில்கள் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் : மே15வரை தொல்லியல் துறை கோயில்கள் மூடல்
தர்மபுரி

தருமபுரியில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது.

தருமபுரியில் தடுப்பூசி திருவிழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகர்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, 200 பேருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக  கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
சென்னை

தமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா..!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து தீவிர தடுப்பூசி நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலைக்...

தமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா..!
சென்னை

சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து...

சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள்..! ஆணையர்
ஈரோடு மாநகரம்

உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து சமூக இடைவெளியுடன் இயங்கியது

ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உழவர் சந்தையை மூன்றாக பிரித்து சமூக இடைவெளியுடன் அமைத்தனர்.

உழவர் சந்தை 3 இடத்தில் பிரிந்து  சமூக இடைவெளியுடன் இயங்கியது
ஈரோடு மாநகரம்

கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு

ஈரோடு சம்பத் நகரில் இயங்கி வரும் உழவர் சந்தை மூன்றாக பிரிக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை முதல் மூன்று இடங்களில் செயல்படும்.

கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு