You Searched For "#commits"
தாராபுரம்
தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலையா?
தாராபுரம் அருகே இன்ஜி., கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி
திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை: 5 பேர் மீது போலீஸார்...
அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தளி
குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தளி அருகே குடிபோதையில் மொபைல் போனை உடைத்து, வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்போரூர்
திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...
திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆவடி
திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண்
திருநின்றவூரில் கொரோனா தொற்றுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி
திருவள்ளூர் சோகம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் 2மகள்களுடன்
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உடல்நிலை பாதிக்கப்ப்டட முதியவர்கள் 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராதாகிருஷ்ணன் நகர்
சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா நோயாளி தூக்குப்போடு தற்கொலை!
சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி
பொன்னேரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடு தற்கொலை!
பொன்னேரி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டார்.
பொன்னேரி
வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தற்கொலை!
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தில் ஓய்வுபெற்ற மெட்ரோ வாட்டர் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்குப்போட்டு
திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் பூலான் குடியிருப்பு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த பத்தாம் தேதி...
காஞ்சிபுரம்
கொரோனா நோயாளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை ..
காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.