/* */

பொன்னேரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடு தற்கொலை!

பொன்னேரி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

பொன்னேரி: ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் தூக்குப்போடு தற்கொலை!
X

சோழவரம் காவல்நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தில் தினகரன் என்பவரின் தந்தை முனுசாமி (72) என்பவர் எம்.டி.சியில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2 வருடமாக மனநிலை சரியில்லாமல் இருந்துவந்தார். சம்பவத்தன்று மாலை மேல்வீட்டில் சீலிங்கில் தனக்குத்தானே தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 May 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...