/* */

திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல்  ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பி.எஸ.என்.எல். தற்காலிக ஊழியர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேப்பமரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்குவதாக இன்று காலை திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,

போலீசார் விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபிநாத் வயது 50 என்பது தெரியவந்தது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவதாகவும், மேலும் இவருக்கு அல்லி ராணி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், திவ்யா, பிரீத்தா என்ற 2 மகள் உள்ளனர்,

தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் தனது சொந்த செலவுக்கு காசு இல்லாததாலும், இவருடைய மனைவியும், மகன், மகள்கள் கண்டுகொள்ள வில்லை என்கிற விருத்தியிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது,

Updated On: 17 May 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்