/* */

சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா நோயாளி தூக்குப்போடு தற்கொலை!

சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா நோயாளி தூக்குப்போடு தற்கொலை!
X

கோப்பு படம்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி (வயது 31) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மே 19-ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தண்டையார்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் 9வது வார்டில் இருந்த இவர் திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த துப்புரவு ஊழியர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இத் தற்கொலை தொடர்பாக தண்டையார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 May 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...