You Searched For "#CollectorAdvice"
அரியலூர்
தி.மு.க. அரசு ஓராண்டு நிறைவு சாதனை விளக்க கண்காட்சி ஆலோசனை கூட்டம்
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி நடத்துவது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.
அரியலூர்
விடுதலை போராட்ட வீரர்களின் ஊர்திகள் அரியலூர் வருகை குறித்து ஆலோசனை
விடுதலைக்கு பாடுபட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் குடியரசு தின விழா பற்றி கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை
விழுப்புரத்தில் 26 ந்தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா குறித்து கலெக்டர்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.
பெரம்பலூர்
மழையால் பாதிப்பு: பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவுரை
மழையால் பாதிக்கப்படும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கரூர்
பள்ளி பேருந்துகள் ஆய்வு: தகுதியற்ற பேருந்துகளை நிறுத்த ஆட்சியர்...
பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளதால், பேருந்துகளின் தகுதி குறித்து இன்று ஆய்வு நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர்: அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை பாதுகாக்க கலெக்டர் ஆலோசனை
அரியலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது பற்றி கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அரியலூர்
அரியலூர்: தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்த கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
கரூர்
6 மாதம் தாய்ப்பால் அவசியம்: சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் அறிவுரை
கரூரில் சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் தாய்ப்பால் அவசியம் என அறிவுறுத்தல்.
விருதுநகர்
வாழ்க்கையில் வெற்றி பெற குடும்ப பின்னணி முக்கியமில்லை: விருதுநகர்...
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் ஆட்சியர் அறிவுரை