/* */

You Searched For "#cleaningwork"

புதுக்கோட்டை

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை சி.இ.ஓ. எச்சரித்துள்ளார்.

மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தால்  நடவடிக்கை என எச்சரிக்கை
நாகப்பட்டினம்

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்

சர்வதேச தூய்மை தினத்தையொட்டி நாகை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

நாகை கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்திய மாணவ -மாணவிகள்
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்

நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்
விழுப்புரம்

கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மைப்பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி...

பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது

திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  சுத்தம் செய்யும் பணி துவங்கியது
விழுப்புரம்

பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில்...

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1 ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில்  நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்ததன் காரணமாக கோயில் பிரகாரங்கள் பளிச்சென புதுப்பொலிவு பெற்றுள்ளன

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி...

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்
நாகர்கோவில்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி ஏற்பாடு
குமாரபாளையம்

பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு 'சபாஷ்' :மயானம் சுத்தம் செய்யும்...

பள்ளிபாளையம் மயானம் சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளப்டுள்ளனர்.

பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு சபாஷ் :மயானம் சுத்தம் செய்யும் பணி  தீவிரம்