/* */

கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மைப்பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கல்லூரியில் தூய்மை பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு
X

விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கபடவுள்ள நிலையில் விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 01.09.2021 முதல் மாணவியர்களுக்கான நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு வகுப்பறைகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், கல்லூரி முதல்வர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 30 Aug 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  5. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  6. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  7. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  9. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  10. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...