/* */

You Searched For "#Cleaners"

பொன்னேரி

துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய நகராட்சித் தலைவர்

பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் காலை சிற்றுண்டி வழங்கினார்.

துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய நகராட்சித் தலைவர்
பொன்னேரி

பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்

தூய்மைப் பணி மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்
அரியலூர்

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவுத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக் கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மாதம் ஊதியம் : ஊராட்சி நிர்வாகம் வழங்க  தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கை
தேனி

பட்டினியிலும் துப்புரவுப் பணி; சொந்த பணத்தில் பசியாறவைத்த தேனி...

வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தபோது அங்கு வேலை பார்த்த துப்புரவு பணியாளர்களுக்கு தேனி கலெக்டர் சொந்த செலவில் உணவு வாங்கி கொடுத்தார்.

பட்டினியிலும் துப்புரவுப் பணி;  சொந்த பணத்தில் பசியாறவைத்த தேனி கலெக்டர்
பவானி

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய...

பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
அரியலூர்

சுகாதார தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மே 31ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்...

சுகாதார தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம். நடத்தினர்.

பெரம்பலூரில் தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்