/* */

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையினை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்!

திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையினை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையினை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்!
X

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையை சுத்தம் செய்யும் பணி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சதாசிவம் லிங்கேஸ்வரர் கோவில் எதிரே ரயில்வே கேட்டினை கடப்பதற்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் இந்த பாதையினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை ஏற்று அவர், திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக துப்புரவு செய்யுமாறு பணிந்தார். இதனை ஏற்ற நகராட்சி நிர்வாக ஊழியர்கள் ரயில்வே சுரங்கப் பாதையினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 May 2021 2:53 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்