/* */

துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய நகராட்சித் தலைவர்

பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் காலை சிற்றுண்டி வழங்கினார்.

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய நகராட்சித் தலைவர்
X

துப்புரவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வாங்கிய நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் காலையில் அந்தந்த பகுதிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் சென்று துப்புரவு பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பசியைப் போக்க காலையில் பணியாற்றும் பணியாளர்கள் பசியோடு பணியாற்ற கூடாது என்பதை உணர்ந்து காலையில் பொன்னேரி நகராட்சியில் இருந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தினந்தோறும் காலை சிற்றுண்டி வழங்கி வருகிறார். பொன்னேரி நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதனின் இந்த செயல் அந்தப் பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 5 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!