You Searched For "#Cholavanthan"
சோழவந்தான்
பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி திறப்பு
அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்
சோழவந்தான்
மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் பணிகள் பாதிப்பு: பொதுமக்கள் புகார்
காடுபட்டி ஊராட்சியில் தலைவர் -துணைத் தலைவர் இடையே தொடரும் மோதல் போக்கால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை
திருப்பரங்குன்றம்
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம்
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது
சோழவந்தான்
சோழவந்தான் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்: பக்தர்கள் பங்கேற்பு
சோழவந்தான் ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம்
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மூன்று ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் விசாக நட்சத்திர சிவன் கோயிலில் பிரதோஷ விழா
சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பிரள்யநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது .
சோழவந்தான்
சோழவந்தான் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது
உசிலம்பட்டி
சோழவந்தான் அருகே ஆலய திருப்பணி ஆலோசனைக் கூட்டம்
முள்ளிப்பள்ளத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனைகூட்டம் நடந்தது
திருமங்கலம்
திமுக அரசின் ஒராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்: நிர்வாகிகள் ஆலோசனை
சோழவந்தானில் வரும் 16 ம் தேதி நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது
சோழவந்தான்
சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் மிதித்து நேர்த்திகடன் செலுத்திய...
சோழவந்தானில் 15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி விழா நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் அரசு கிளை நூலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
சோழவந்தான் நூலகத்தில் போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது