You Searched For "#ChennaiPoliceNews"
சென்னை
முதல்வர் விழாவில் சிக்கிய சிறைத்துறை காவலர்.. போலி அடையாள அட்டையுடன்...
சென்னையில் முதல்வர் பங்கேற்ற விழாவில், போலி அடையாள அட்டையுடன் சென்ற சிறைத் துறை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
சேப்பாக்கம்
பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்
பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தான், அவனை ஏழு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மயிலாப்பூர்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பனங்காட்டு படை கட்சியினர் புகார்
பனங்காட்டு படை கட்சியினர் சென்னை மைலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்
சோழிங்கநல்லூர்
சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர்...
சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
சைதாப்பேட்டை
இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்து...
இருசக்கர வாகனத்தில சென்ற ஆயுதப்படை போலீஸ் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
திரு. வி. க. நகர்
புளியந்தோப்பில் கோஷ்டி மோதல் :3 பேர் கைது
புளியந்தோப்பு பகுதியில் கோஷ்டி மோதல் பிரச்சனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி
பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணி
பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் காப்பாற்றினார்.
திரு. வி. க. நகர்
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள்
புளியந்தோப்பு அருகே குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து போக்கு வரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து...
சோழிங்கநல்லூர்
பெட்ரோல் பாம் வீசி ரவுடிகள் மோதல் : போலீசார் ரவுடிகளை பிடித்தனர்
தேனாம்பேட்டை அருகே ரவுடிகள் பெட்ரோல் பாம் வீசி கொண்டு மோதலில் ஈடுபட்டனர். அவர் களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
திருப்போரூர்
பெண்ணிடம் நட்பாக பழகி கொஞ்சம், கொஞ்சமாக ரூ 40 லட்சம் அபஸே்
கானத்தூரில் வீட்டில் தனியாச வசித்து வந்த பெண்ணிடம் நட்பாக பழகி கொஞ்சம், கொஞ்சமாக ரூ 40 லட்சத்தை அபேஸ் செய்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை டி.ஜி.பி ஏற்பதாக தகவல்
சென்னை மாநகர காவல் ஆணையர் கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு கவனித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை ஏர்போர்ட் யாருக்கு? காவல்துறையில் நடக்கும் பாலிட்டிக்ஸ்
சென்னை` விமானநிலையம் எங்களுக்குத்தான் வேண்டும்' என்று சென்னை போலீஸ் தரப்பினரும், தாம்பரம் போலீஸ் தரப்பினரும் போர்க்கொடி தூக்குகின்றனர்.