You Searched For "Chennainews"
பெரம்பூர்
இந்திய மாணவர்களை தாயகம் கொண்டு வருவதில் மோடி அரசுதோற்று விட்டது:...
இந்திய மாணவர்களை காக்க மோடி அரசு தவறிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
மாதவரம்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் சரண்
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவனே மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொளத்தூர்
கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
கொளத்தூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொளத்தூர்
விமான நிலையத்தில் இலவச மின்கல வாகனங்கள் மீண்டும் இயக்கம்: பயணிகள்...
இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது முற்றிலும் இலவச சேவை இந்த மின்கல வாகனங்களில் விமானப்பயணிகள் மட்டுமே செல்கின்றனர்
கொளத்தூர்
தமிழகத்தில் ஆற்றல்மிகு இளைஞர்சக்தி அதிகம் முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளிகள் கல்லூரிகள் ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளது போல் எந்த மாநிலத்திலும் கிடையாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
தாம்பரம்
வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய பயிற்சி எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
தாம்பரம் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தாக்கிய பயிற்சி எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கொளத்தூர்
கொளத்தூர் பிரியாணிக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் 2 பேர் கத்தியுடன்...
கொளத்தூர் பிரியாணிக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் 2 பேரை கத்தியுடன் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்
எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
திரு. வி. க. நகர்
புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது
சென்னை புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்
வாடகை பிரச்சனையில் சிறுமியின் மண்டை உடைப்பு: வீட்டு உரிமையாளர் கைது
தாம்பரத்தில் வாடகை பிரச்சனையால் சிறுமியின் மண்டையை உடைத்த வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திரு. வி. க. நகர்
போதையில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த இளம்பெண்: போலீசார் விசாரணை
ஓட்டேரியில் முழு மதுபோதையில் மாநகர பேருந்து கண்ணாடிகளை அடித்து உடைத்த இளம்பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம்
முறைகேடு செய்து திமுக பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்கு: எடப்பாடி...
பணத்தை கொடுத்தும், கள்ள ஓட்டு போட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை என்றார்