You Searched For "#ChengalpattuDistrictNews"
மதுராந்தகம்
திமுக நிர்வாகி மீது கீழ்மருவத்தூர் தலைவர் காவல் நிலையத்தில் புகார்
திமுக ஒன்றிய செயலாளர் மீது கீழ்மருவத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தாம்பரம்
திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி
திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்
தாம்பரம்
நரிக்குறவர் மக்களுக்கு தனியார் பவுண்டேசன் சார்பில் நிவாரணம்
தாம்பரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தனியார் பவுண்டேசன் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது
திருப்போரூர்
மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின்
மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய டால்பின் மீன் மீனவர்கள் மீட்டு ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
தாம்பரம்
செங்கல்பட்டு மாவட்டம் : மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் நேரில்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுராந்தகம்
எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு...
எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுராந்தகம்
தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது: சம்பவ இடத்தில் இருவர் பலி
தொடர் மழை காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இருவரும் இறந்தனர்.
சோழிங்கநல்லூர்
மடிப்பாக்கத்தில் மின்புதைவட கேபிள் தீப்பற்றி எரிந்து வெடித்தது
மடிப்பாக்கத்தில் பூமிக்கடியில் செல்லும் மின்புதைவட கேபிள் தீப்பற்றி எரிந்து படபடவென வெடித்தது.
பல்லாவரம்
பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் : 5 பேர் கைது, 4...
பல்லாவரத்தில் தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்த 5 பேர கைது செய்யப்பட்டனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
செய்யூர்
இருளர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்: மக்கள் வேதனை
இருளர் மக்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தாம்பரம்
குட் லைப் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் : தாம்பரம் போலீசார் தீபாவளி...
தாம்பரத்தில் குட்லைப் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தாம்பரம் போலீசார் தீபாவளியை கொண்டாடினர்.
சோழிங்கநல்லூர்
நீலாங்கரையில் சாலையோரம் நின்று கார் மீது பைக் மோதல் ஒருவர் பலி
நீலாங்கரையில் சாலையோரம் நின்ற கார் மீது அதிவேகமாக வந்த பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.