/* */

தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது: சம்பவ இடத்தில் இருவர் பலி

தொடர் மழை காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் இருவரும் இறந்தனர்.

HIGHLIGHTS

தொடர் மழை காரணமாக வீடு  இடிந்து விழுந்தது: சம்பவ இடத்தில் இருவர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து இறந்த கணவன், மனைவி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் வேதாசலம் (80) இவர் மனைவி செந்தாமரை (72) ஆகியோர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கடந்த வாரமாக பெய்த மழையின் காரணமாகவும் நேற்று இரவு இடியுடன் பெய்த கனமழை காரணமாகவும் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல் அருகில் உள்ள மகனுடைய மகள் பேத்தி தாத்தா பாட்டிக்கு காபி கொண்டுவந்து பார்க்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து தாத்தா பாட்டி இருவரும் பலியாகி உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வட்டாச்சியர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 21 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்