You Searched For "#ChengalpattuDistrictNews"
சோழிங்கநல்லூர்
பெருங்குடியில் பள்ளி மாணவனிடம் பணம் பறிப்பு : 2 பேர் கைது
பெருங்குடியில் பள்ளி மாணவனிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இ.கயூனிஸ்ட்...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கண்டித்து மானாம்பதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.
மதுராந்தகம்
பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் கம்பெனி புகையால்...
பெரும்பேர்கண்டிகை குடியிருப்பு பகுதியில் தார் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பல்லாவரம்
திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4...
திருநீர் மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்
சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியின் போதே மாரடைப்பால் மரணம்
சேலையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்தார்.
திருப்போரூர்
சமுத்திரம் கிராமத்தில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்
தமிழக அமைச்சர்களை விமர்சிப்பது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது...
தமிழக அமைச்சர்களை விமர்சிப்பது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது என்று தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு...
செங்கல்பட்டு அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம்
காட்டுக்கரணை ஊராட்சியில் புதிய 3 மின்மாற்றி திறப்பு
காட்டுக்கரணை ஊராட்சியில் புதிய 3 மின்மாற்றி திறக்கப்பட்டது.
பல்லாவரம்
பம்மலில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பம்மலில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு
அடையாளசேரி ஊராட்சி தலைவர் தேர்தலில் பகவான்தாஸ் வெற்றி
அடையாளசேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பகவான்தாஸ் வெற்றிப் பெற்றார்.
செங்கல்பட்டு
வேடந்தாங்கல் ஊராட்சி தலைவர் தேர்தலில் வேதாசலம் வெற்றி
வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வேதாசலம் வெற்றிப் பெற்றார்.