/* */

You Searched For "#bus"

திருச்சிராப்பள்ளி மாநகர்

இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி

திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நள்ளிரவில் தவித்த பொதுமக்கள், உதவிய கலெக்டர்

புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு பஸ் வசதி இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு தங்க இடவசதி அளித்து உதவினார் கலெக்டர் உமா மகேஸ்வரி. இந்த செயல் மக்கள்...

புதுக்கோட்டையில் நள்ளிரவில் தவித்த பொதுமக்கள், உதவிய கலெக்டர்
ஆலங்குளம்

அரசு பேருந்து- லாரி மோதி விபத்து : ஒருவர் பலி

கடையம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்தில் ஒருவர் பலியானார்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள எல்லைப்புளி அருகே தென்காசி - கடையம் சென்ற...

அரசு பேருந்து- லாரி மோதி விபத்து : ஒருவர் பலி
திருவாடாணை

அரசு பேருந்து மோதி பெண் பலி- உறவினர்கள் சாலை மறியல்

தொண்டி அருகே சாலை விபத்தில் பெண் பலியானார். இதில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் உறவினர்கள் சாலை மறியலில்...

அரசு பேருந்து மோதி பெண் பலி- உறவினர்கள் சாலை மறியல்
நாங்குநேரி

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு...

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து- 10 பேர் படுகாயம்
விராலிமலை

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருச்சி...

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- 2 பேர் பலி
சங்கரன்கோவில்

பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு

திருவேங்கடம் அருகே பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருடப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40), இவரது உறவினர்...

பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு
சங்கரன்கோவில்

மோட்டார்பைக்- பேருந்து மோதி விபத்து, 2 பேர் பலி

சங்கரன்கோவில் அருகே மோட்டார்பைக்கும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்...

மோட்டார்பைக்- பேருந்து மோதி விபத்து, 2 பேர் பலி
கும்பகோணம்

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பேருந்தில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர்...

பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு
மதுராந்தகம்

பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் உள்ள 51 பேருந்துகளில் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு...

பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
விருத்தாச்சலம்

விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கிய பேருந்து

விருத்தாசலம் அருகே ஏரியில் அரசுப் பேருந்து இறங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.திருப்பதியில் இருந்து சனிக்கிழமை தமிழ்நாடு அரசு...

விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கிய பேருந்து
முசிறி

பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து 21 பேர் காயம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சுற்றுலா சென்ற பக்தர்கள் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம் அடைந்தனர்.நேற்று இரவு...

பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து 21 பேர் காயம்