You Searched For "#boat"
நாகப்பட்டினம்
கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்க கோரி நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்
கேரள கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டு தரக்கோரி நாகூரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
விளவங்கோடு
கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்
கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.
விளவங்கோடு
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல், பைபர் படகுகளை இயக்க...
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடால் பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாடுகின்றனர்.
கீழ்வேளூர்
ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ விபத்து
நாகை அக்கரைப்பேட்டை ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைபர் படகுகளில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகள்...
விளவங்கோடு
முகத்துவாரத்தில் கவிழ்ந்த படகு - உயிர் தப்பிய மீனவர்கள்.
துறைமுக முகத்துவாரத்தில் மோதி படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கிள்ளியூர்
விசைப்படகு சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் - அரசுக்கு மீனவர்கள்...
விசை படகுகளுக்கு கொடுத்த சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் நிலையில் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குளச்சல்
குமரி மேற்கு பகுதியில் மீன்பிடி தடைக்காலம். தொடங்குகிறது
மீன்பிடி தடை காலம் தொடங்குவதால் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம்
மன்னார் வளைகுடாவை கண்காணிக்க அதி விரைவு படகுகள் வருகை
இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 அதிவிரைவு படகுகள் வருகை தந்தன.பாம்பன் தென் கடல் பகுதியில்...
தூத்துக்குடி
நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு
நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 7 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்பயாஸ் என்பவருக்கு சொந்தமான சிறிய...
தமிழ்நாடு
தமிழக மீனவர்கள் படகை இலங்கை கடற்படை மூழ்கடிப்பு !
தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 மீனவர்களைக் காணவில்லை என...
இந்தியா
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை...