/* */

You Searched For "blackfungus"

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி

கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய்

வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு  கருப்பு பூஞ்சை நோய்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு..

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டது, மாவட்டத்தில் முதல் தொற்று என மருத்துவர்கள் தகவல்

ஆம்பூர் அருகே பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு..
தூத்துக்குடி

தூத்துக்குடி-கரும்பூஞ்சை நோய் -ஆராய வல்லுநர்கள் குழு - அமைச்சர் தகவல்

கருப்பு பூஞ்சை பாதிப்பு -ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தூத்துக்குடி-கரும்பூஞ்சை நோய் -ஆராய வல்லுநர்கள் குழு - அமைச்சர் தகவல்
ஓசூர்

ஒசூரில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண், அறுவைசிகிச்சை...

ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சை பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளியின் கண் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்

ஒசூரில் கரும்பூஞ்சை நோயால்  பாதிக்கப்பட்டவரின் கண், அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு...

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்டால் , உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டும் என்று கலெக்டர் உமாமகேஷ்வரி...

புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு கலெக்டர் அழைப்பு
சென்னை

கருப்பு பூஞ்சைகான மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது அனைவரையும் மிரட்டி...

கருப்பு பூஞ்சைகான மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு
விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டத்தில் மூவருக்கு கருப்பு பூஞ்சை நோய்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மூவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் மூவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது
சென்னை

கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ்

கருப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து: தமிழக அரசுக்கு பாமக ராமதாஸ் வேண்டுகோள்