வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய்

வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு  கருப்பு பூஞ்சை நோய்
X
வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவிவருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி