You Searched For "Bhavani News"
ஈரோடு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ரூ.80 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகளை பெருந்துறை ஜவுளி நிறுவன உரிமையாளர் வழங்கினார்.
ஈரோடு
பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு, கோடை கால நோய் தடுப்பு விழிப்புணர்வு...
பவானி அருகே உள்ள பூதப்பாடியில் புகையிலை எதிர்ப்பு மற்றும் கோடைக் கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.
ஈரோடு
பவானியில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை
காப்பு கட்டுதல் மற்றும் சங்கராந்தி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
ஈரோடு
பவானி, சித்தோடு பகுதிகளில் பதுக்கிய 200 கிலோ புகையிலை பறிமுதல்
பவானி, சித்தோடு பகுதிகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது...
பவானி
ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் கூடுதுறையில் குடிக்க தண்ணீா் இல்லை
பவானி, காவிரி ஆறுகள் பெருக்கெடுத்து ஓடினாலும், பவானி கூடுதுறையில் தாகம் தீா்க்க தண்ணீா் இல்லாமல் பக்தா்கள் தவித்து வருகின்றனா்.
பவானி
அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம்: பவானி ஆற்றங்கரை பொதுமக்கள்
பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், தங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டாம் என மனு அளித்துள்ளனர்.
ஈரோடு
பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 93 லட்சத்தில் தரைதளம் அமைக்கும் பணி...
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
ஈரோடு
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சிக்கிய ரூ. 2.10 லட்சம்.....
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையின்போது ரூ. 2.10 லட்சம் சிக்கியது.
ஈரோடு
பவானி: பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4.03 கோடிக்கு...
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.4 கோடியை 3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு
பவானி காவிரிநகரில் தண்ணீர் சூழ்ந்த வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பு
பவானி அருகே உள்ள காவிரி நகரில் தண்ணீர் சூழ்ந்த வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு
பவானி அருகே வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானியில் 40 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவிரி கரையோரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.