You Searched For "#bank"
திருச்சிராப்பள்ளி மாநகர்
எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணையவழி இலவச பயிற்சி: கலெக்டர்...
எஸ்பிஐ வங்கி வேலைக்கு திருச்சியில் இணைய வழியாக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் பயிற்சி பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம்
SBI வங்கி - ஜூலை 1 முதல் பல்வேறு சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆயிரம் விளக்கு
13ம் தேதிவரை வங்கி வேலை நேரம் குறைப்பு: வங்கியாளர்கள் குழுமம்...
வருகிற 13ம் தேதி வரை வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்
மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
ஓசூர்
வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
தமிழ்நாடு
வங்கிகள் செயல்படும் - ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது
தொறந்து இருக்கும் - ஆனா வேலை நடக்காது..
கூடலூர்
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செயடயப்பட்டது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமிநாசினி...
சிவகாசி
சிவகாசி வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி
சிவகாசி இந்தியன் வங்கியில் இணையதள சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்
நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா வங்கிகள் மூடல்
நாகையில் பிரபல வங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூடப்பட்டது.
நாகப்பட்டினம்
லாரி மோதி வங்கி சுவர்கள் இடிந்து சேதம்
நாகப்பட்டினம் அருகே காவலர் ஓட்டி வந்த லாரி மோதி வங்கி கிளையின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தது.நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்த...
மன்னார்குடி
நிலபத்திரத்தை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி
திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே வடுவூரில் கிராம மக்களின் நில பத்திரங்களை நூதனமுறையில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் தலைமறைவாகி...
அருப்புக்கோட்டை
வாகன சோதனையில் ரூ.84 லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.