/* */

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பல்லடத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பைல் படம்.

பல்லடம், கணபதிபாளையத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்துக்கு தன்னார்வலர்களை ஊக்கப்படுத்த வேண்டி, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்லடம், வட்டார வள மையத்தின் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் பள்ளியில் நடந்தது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்று, பேசினார். ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி தலைமை வகித்தார். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி, அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டி முகாம் நடத்தப்பட்டது. கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள் விஜய், தேவராஜ், ரேவதி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 3 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!