/* */

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரயலூர் மாவட்ம் சாத்தம்பாடி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சாத்தாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனின் இல்லத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விக்கிரமங்கலம் காவல்துறையின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் கலந்துகொண்டு பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். மேலும் குழந்தைகள் கடத்தலை எவ்வாறு தடுப்பது, குழந்தை தொழிலாளர் முறையை எவ்வாறு ஒழிப்பது, பாலியல் வன்கொடுமையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!