/* */

கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஆட்டை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தை சேர்ந்தவர் சுலோச்சனா. இவர் அய்யன்வலவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றனர்.

இதனை கண்ட சுலோச்சனா சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் விரட்டி சென்றனர். இதனையடுத்து, ஆடு திருடிய கவுந்தப்பாடி அய்யன்காட்டை சேர்ந்த மாரிச்சாமி மகன் அருண்குமார், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் ஆனந்த், பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை பிடித்து கவுந்தப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Updated On: 30 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...