/* */

You Searched For "Arni News Today"

ஆரணி

தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா்...

நெசவாளா்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி பட்டு கைத்தறி நெசவாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ஆரணி

ஆரணியில் பட்டு சேலை வியாபாரிகளிடம் 20 கோடி மோசடி: தலைமறைவான கும்பல்

பட்டு சேலை கொள்முதல் செய்து ரூபாய் 20 கோடி மோசடி செய்தவர்களிடம் பணத்தை மீட்டு தரக்கோரி வியாபாரிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆரணியில் பட்டு சேலை வியாபாரிகளிடம் 20 கோடி மோசடி: தலைமறைவான  கும்பல்
செய்யாறு

பேருந்து தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்கு: 2 பேர் கைது

ஆரணியில் பேருந்து தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்கு: 2 பேர் கைது
ஆரணி

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு...

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு எதிா்ப்பு