You Searched For "#ArcotNews"
ஆற்காடு
உப்புப்பேட்டையில் 100 சதவீதம் தடுப்பூசி: அமைச்சர் காந்தி பாராட்டு
ஆற்காடு அடுத்த உப்புபேட்டையில் 100சதம் பேருக்கு தடுப்பூசி போட்டு நிறைவு செய்த விழாவில் அமைச்சர் காந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
ஆற்காடு
போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ6 லட்சம் சுருட்டிய வருமானவரி அதிகாரி உட்பட 6...
ஆற்காட்டில் தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி ரூ6 லட்சம் சுருட்டிய வழக்கில் வருமானஅதிகாரி உட்பட 6 பேர் கைது
ஆற்காடு
கட்சிகொடி களவு போனதைக் கண்டித்து ஆற்காட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஆற்காட்டில் கம்பத்தில் பறந்த கட்சிக்கொடியை அறுத்துச்சென்ற மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆற்காடு
இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு மலர் அலங்காரம்.
ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோயில் பிரகாரங்கள் ஆடிக்கிருத்திகையையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது
ஆற்காடு
ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில் இந்து முன்னணி...
ஆடி கிருத்திகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆற்காடு
வேளாண் மற்றும் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
திமிரி அருகே பரதராமியில் வேளாண் மற்றம் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது
ஆற்காடு
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் முனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத இரண்டாவது ஞாயிற்றுகிழமை நடைபெறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
ஆற்காடு
திமிரி அருகே கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
திமிரி அடுத்த நம்பரை கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
ஆற்காடு
தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது
ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காடு
கலவையருகே நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியான...
கலவையடுத்த செங்காவனத்தில் நீச்சல் தெரியாத இரண்டு சிறுமிகள் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
ராணிப்பேட்டை
தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக அகற்றப்படாத இரும்பு தடுப்பு வேலி
ஆற்காடு அடுத்த விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களாக விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்பு வேலியை அப்புறப்படுத்த கோரிக்கை
ஆற்காடு
ஆற்காட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
ஆற்காட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்