/* */

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை  கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது
X

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம. ,ஆற்காடு கலவை ரோட் , பஜாரில் உள்ள ஜஸ்வந்த் (27) என்பவர் ,அவரது கடையில் பான் மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், ஆற்காடு டவுன் எஸ்ஐ மகாராஜாமற்றும் போலீஸார் திடிரென ஜஸ்வந்தின் கடைக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

அப்போது,ஜஸ்வந்த் பதுக்கி வைத்திருந்த பான் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து ஜஸ்வந்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு யாரிடமிருந்து சப்ளை வருகிறது என்பது குறித்தும் ஜஸ்வந்திடம் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 July 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...