/* */

ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஆடி கிருத்திகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில்  இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இரத்தினகிரி பாலமுருகன்,கோயில்,திமிரி குமரக்கோட்டம் முருகன் கோயில்,மற்றும் வாலாஜாப்பேட்டை அடுத்த கோவோந்தச்சேரியில் உள்ள ஞானமலை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகையையொட்டி விழாக்கள் நடந்து வந்தன. பொதுமக்கள் காவடி எடுத்து மேற்படி கோயில்களில் செலுத்தி வந்தனர் .

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனாதடுப்பு. நடவடிக்கையாக கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் காவடி செலுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

அதனைக் கண்டித்து, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 2 Aug 2021 9:53 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்