You Searched For "#ArcotNews"
ஆற்காடு
ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர்
ஆற்காடு அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளரிடம் 1.44லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஆற்காடு
ஓட்டுக்கு பணம் வழங்கி சிறுமைப்படுத்தாதீர்கள்: மலை கிராம மக்கள்
ஆற்காடு அருகே நந்தியாலம் குறிஞ்சி நகர் பகுதியில் ஓட்டுபோட பணம் பொருள் வழங்கி எங்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என மலைக்கிராம மக்கள் அறிவிப்பு

ஆற்காடு
வாலாஜாபேட்டை பைக் திருடன் சிசிடிவியில் சிக்கினான்
வாலாஜாப்பேட்டை அடுத்த டோல்கேட் அருகே டீக்கடை உரிமையாளரின் பைக்கை திருடிய வாலிபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்

ஆற்காடு
ஆற்காட்டில் பான் குட்கா வியாபாரி கைது..
ஆற்காட்டில் பான் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரியை கைது செய்தனர்

ஆற்காடு
கணவன், மனைவி சண்டையில் இருவரும் கிணற்றில் குதித்தனர்: கணவன்...
கலவையடுத்த கிளாத்தாங்கலில் கணவன், மனைவி சண்டை முற்றி, இருவரும் தற்கொலைக்கு கிணற்றில் குதித்ததில் கணவன் உயிரிழப்பு

ஆற்காடு
நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் ஆய்வு
ஆற்காடு பெரிய அசேன் புரா பகுதியில் நடமாடும் வாகனத்தின் மூலம் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்

ஆற்காடு
ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்
ஆற்காட்டில் தனியார்பள்ளி ஒன்றில் நடக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியை தேசிய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் துவக்கிவைத்தார்.

ஆற்காடு
ஆற்காடு, ரத்தினகிரி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
ஆற்காடு, கத்தியவாடி, பூட்டுத்தாக்கு, ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளதால் அன்று மின்நிறுத்தம்

ஆற்காடு
பணம் கேட்டு மிரட்டுவதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது எஸ்பி ஆபிஸில்...
விஷாரம் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினர், நாம் தமிழர் கட்சி பிரமுகர் பணம் கேட்டு மிரட்டுவதாக எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்

ஆற்காடு
புல் அறுக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு
கலவையடுத்த வெள்ளம்பியில் புல் அறுக்கும் போது பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி பலி

ஆற்காடு
தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை ஆற்காடு போலீஸார் கைது செய்து 24 சவரன் தங்க நகைகளை மீட்டனர்

ஆற்காடு
இரும்பு வியாபாரி வீட்டில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு துறையினர் சோதனை
திமிரி அருகே கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இரும்பு வியாபாரியிடம் 30 பேர் கொண்ட குழு 6 இடங்களில் சோதனை
